
ஜேர்மன் நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் சர்வாதிகாரியான அடோல்ப் ஹிட்லர் உண்ணும் உணவுகளில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என பரீட்சிக்க 15 பெண்களைப் பயன்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹிட்லரின் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என பரீட்சிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 15 பெண்களில் ஒருவரான 95 வயதான மார்கொட் வெயல்க் என்ற ஜேர்மனியப் பெண்ணொருவரே மேற்படி தகவலினை வெளியிட்டுள்ளார்.
இப்பெண்ணுடன் சேர்த்து மேலும் 14 பெண்கள் பல வந்தமாக இப்பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்....